மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்றுறுதி..!

நாட்டில் மேலும் 362 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமை நாட்டில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 68 ,938 ஆக அதிகரித்துள்ளது.